tamil kadi jokes super selection very intresting html view mobile phone also view as picture formet copy past download easy many தமிழ் கடி ஜொக்குகள் படிக்க படிக்க சுவை உங்களுக்கு தெரிந்ததை comments ல் பதிவு செயுங்கள் mp3 மற்றும் mp4 ஆகவும் வெளியிட உள்ளேன்
Saturday, July 15, 2017
Jock jock
Saturday, April 1, 2017
Khadi2
1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னுஎழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் 'அட்மிட்' பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
Saturday, February 4, 2017
Only for smile
*சிரிக்க மட்டும்*
மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
________________________
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...? நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர். டாக்டர்: ஏன் ? நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
_____________________________
மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க? கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...
____________________________
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
__________________________
கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
________________________________
வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
ராணி: அது என் மாமியார்டி.
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
ராணி: அது என் நாத்தனார்டி
வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்? ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
____________________________
போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
____________________________
குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.
*படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்*
Thursday, February 2, 2017
Sartharji
SARDARJI
👳👳👳👳👳👳👳
Boss: Where were you born?
Sardar: India ..
Boss: which part?
Sardar: What 'which part'? Whole body was born in India .
😉😀😝😜😉😀😝😜😉😜
2 sardar were fixing a bomb in a car.
Sardar 1: What would you do if the bomb explodes while fixing.
Sardar 2: Dont worry, I have one more.
😉😀😝😜😉😀😝😜😉😜
Sardar: What is the name of your car?
Lady: I forgot the name, but is starts with 'T'.
Sardar: Oh, what a strange car, starts with Tea. All cars that I know start with petrol.
😉😀😝😜😉😀😝😜😉😜
Sardar joined new job. 1st day he worked till late evening on the computer. Boss was happy and asked what you did till evening.
Sardar: Keyboard alphabets were not in order, so I made it alright.
😉😀😝😜😉😀😝😜😉😜
Museum Administrator: That's a 500-year-old statue u've broken..
Sardar: Thanks God! I thought it was a new one.
😉😀😝😜😉😀😝😜😉😜
At the scene of an accident a man was crying: O God! I have lost my hand, oh!
Sardar: Control yourself. Don't cry. See that man. He has lost his head. Is he crying?
😉😀😝😜😉😀😝😜😉😜
Sardar: U cheated me.
Shopkeeper: No, I sold a good radio to u.
Sardar: Radio label shows Made in Japan but radio says this is 'All India Radio! '
😉😀😝😜😉😀😝😜😉😜
Tourist: Whose skeleton is that?
Sardar: An old king's skeleton.
Tourist: Who's that smaller skeleton next to it?
Sardar: That was same king's skeleton when he was a child...
😉😀😝😜😉😀😝😜😉😜
Teacher: Which is the oldest animal in the world?
Sardar: ZEBRA
Teacher: How?
Sardar: Bcoz it is Black & White
**********
Sardar attending an interview in Software Company.
Manager: Do U know MS Office?
Sardar: If U give me the address I will go there sir.
**********
Sardar: Doctor! My Son swallowed a key
Doctor: When?
Sardar: 3 Months Ago
Dr: What were u doing till now?
Sardar: We were using duplicate key
**********
Sardarji made a call to airport.
"How long is the journey from India to America ?"
Girl : One second sir....
Sardarji: Thanks !!
**********
Jandhar Singh laughing behind Mandhar Singh in an ATM counter...
Haha..I have seen ur password..
Mandhar singh:What is it?
Jandhar: it is four stars (**)
Mandhar: Haha ..wrong ..it is 3384. oye...oye..
**********
Teacher: How does the hen comes out of the egg?
Sardarji: Oye ..that is not a big question..madam. . the big question
is ..how the hen went inside the egg..!!!
**********
Sardar's friend: Sardarji, how was ur exam?
Sardarji: Oye..it was OK...but i couldn't answer the past tense of 'THINK'.
I thought & thought & thought...and finally wrote..THUNK !!!
**********
One tourist from USA asked: Any great man born in this village?
Sardarji:No sir, only small babies !!!
**********
A lady and a lion were kissing each other in a circus cage..
Ring master: Anybody can do that?
Sardar: Oye..I can...first. . take the lion out !!
**********
Sardar was driving a jeep in a jungle.
Tourist: If a lion comes against us, how can we escape?
Sardar: So simple...Give RIGHT turn indicator and turn LEFT !!!
**********
Sardar: Doctor, In my dreams..rats play football every night..
Dr: OK.. no problem. Have these tablets from tonight.
Sardarji: can i start from tomorrow?
Dr: why?
Sardar: Bcoz today is FINAL !!
Sunday, December 18, 2016
Jockss
கணவன் :
"உன் பெயர் என்ன?"
மனைவி:
என்ன....தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"
கணவன்:
"ப்ச்...சொல்லு.."
மனைவி: "தங்கம்.....ஏன்?"
கணவன்:
"இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."
மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"
கணவன்:
"மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....
நீ 68 கிலோ இருக்கே.."
மனைவி:
ஆமாங்க...
நானும் உங்கள
வச்சிக்க முடியாதுபோல!
கணவன்:
என்னடி
ஒடம்பு எப்புடி இருக்கு?
மனைவி:
ஆமாங்க....
உங்க பேரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க...மோடி
தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே,
என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!
கணவன்: !!!!!!!
மனைவி:
ங்கொய்யால யார்கிட்ட?
&&&&&&&&&
"ஏன் சார் என் பையன அடிச்சீங்க?"
"ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா, ஒன்னு ஊருக்கு போக இன்னோன்னு திரும்பி வர'னு சொல்றான்"
@@@@@@@@@@@
"எனக்கு சுகர் இல்லையாம்"
"யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?"
"ரேஷன் கடையில.."
#############
"என்ன சார் நடு வீட்டுல குட்டி சாத்தான் போட்டாவை மாட்டி வெச்சிருக்கீங்க.."
"மெதுவா பேசுய்யா! அந்த போட்டோவுல இருக்கறது என் பொண்டாட்டி"
Tuesday, November 29, 2016
Kadii
😎🙃😇😁😃😆😀😄😬😂😅
இன்றைய தாங்கமுடியாத கடிகள் -
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்னு கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!
அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளி படைச்சே?👔💥😏
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...?
தெரியலையே.... என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏😎🛏🛏
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
👵👵👵😄😄😄
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...
எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?
ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
😬😬😬😬😬 🙏🙏
Fwd: Kadi kadi
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Nov 21, 2016 1:50 PM
Subject: Kadi kadi
To: "vetrivatch.1121" <vetrivatch.1121@blogger.com>
Cc:
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
இதற்கு மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
😂😂😂
தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?
ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..
😂😂😂
( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)
"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"
"வீட்லதான்டா இருக்கேன்..."
"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"
"ஏன்டா? என்ன விஷயம்??"
"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
😂😂😂
அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு
மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
😂😂😂
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
😂😂😂
"ஏன் ஸ்கூட்டரை திருடினே…?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
😂😂😂
பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?"
"தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?"
"இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!"
😂😂😂
முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ
கடையைப் பார்த்துக்க…
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
😂😂😂😂😂😂😂😂
Thursday, September 29, 2016
Joks
பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப் போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி : எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் : இது கூடவா உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம 'தல' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
Fwd: Kadi jocks,
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:20 AM
Subject: Kadi jocks,
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:
விடிய விடியடீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா?-------சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?சிவகாசியில காச கரியாக்குவாங்க!நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!_____சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.ஆனா,முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!---------Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தாபாய்ஸன்!ஆனா,பி
Fwd: ஜோக்..
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Sep 9, 2016 11:24 AM
Subject: ஜோக்..
To: <vetrivatch.112131@blogger.com>
Cc:
😀ஜோக்..😜ஜோக்..😀ஜோக்..😜ஜோக்
Jock
பரீட்சை ஹாலில்.......
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்கு பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
=====================================
Tuesday, August 18, 2015
காமெடி
From: vetri vel <vetrivatch@gmail.com>
Date: Tue, 18 Aug 2015 16:56:16 +0800
Subject: kadi sangam
To: vetrivatch.112131@blogger.com
காமெடி சங்கம்
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||
||||||||||||
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம
|||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||
|||||||||||||
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||
|||||||||||||
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||||
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செருப்பு இல்லாம
நாம நடக்கலாம்...
ஆனா,
.
நாம இல்லாம
செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது )
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இட்லி மாவை வச்சு
இட்லி போடலாம்....
சப்பாத்தி மாவை வச்சு
சப்பாத்தி போடலாம்...
ஆனா,
கடலை மாவை வச்சு
கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு
கெடந்து யோசிப்போர் சங்கம்
||||||||||||||||||||||||||||||||||
Tuesday, December 3, 2013
50 easy jokes for Young English Learners
Victor Borge
Sharing laughter after telling a joke to young learners shows we
care. Jokes are not only fun, but they are also relaxing and
energizing. Moreover, jokes provide great material for teaching
vocabulary, grammar, idioms, and phrasal verbs. Last, jokes are
delightful at bringing intonation and culture.
Jokes only deliver their multiple benefits if students understand
them. So it's essential for us as teachers to make sure our young
learners understand the jokes and can have a laugh. This can be done
by choosing the joke with learners in mind, pre-teaching words, using
pictures and gestures, and sometimes even explaining the joke after we
tell it. And then telling them again and again.
I have separated two groups of jokes for young learners: the easy and
quite easy.
The easy:
1.Why won't the elephant use the computer?….He's afraid of the mouse!
2.Which are the stronger days of the week?…Saturday and Sunday. The
rest are weekdays.
3.Which runs faster, hot or cold?…Hot. Everyone can catch a cold.
4.What did the math book tell the pencil?….I have a lot of problems.
5.Where can you find an ocean without water?….on a map!
6.Why do fish swim in salt water?….Pepper makes them sneeze.
7.What is a robot's favorite snack?….Computer chips!
8.How did the soldier fit his tank in his house?…It was a fish tank!
9.Why did the computer go to the doctors?…It had a virus.
10.Why did the man throw a clock out the window?…He wanted time to fly.
11.Where do cows go on dates?…MOOOOvies
12.What kind of snack do you have during a scary movie?…. I scream (ice cream)
13.How can you tell the ocean is friendly?…It waves!
14.How do small children travel?…In mini-vans
15.What has wheels and flies?…a garbage truck!
16.Why didn't the skeleton go to the party?…He had NO BODY to go with.
17.What kind of witch likes the beach? … a SAND witch (sandwich)!
18.What kind of key does not open a lock? … a mon – KEY!
19.What always falls and never gets hurt?……..rain!
20.What letters are not in the alphabet?…The ones in the mail.
21.Why did the boy throw the butter out the window?… to see a butterfly!
22.What room is a dead man most afraid of?…The living room!
23.What did one wall say to the other?… Hey, let's meet in the corner.
24.Why do birds fly south in the winter?…Because it's too far to walk!
25.Why is six afraid of seven?… Because 7 ATE 9
And here we have the quite easy!
26.Did you hear about the dog at the flea circus? …He stole the show!
27.What did the stamp say to the envelope?…Stick with me we'll go places!
28.How do hens stay fit?….The "egg-ercise"
29.Why did the tomato turn red?….It saw the salad dressing!
30.What is the best thing to put into a pie?….A fork!
31.What is a cat's favorite color?….PUUUUURple
32.What travels around the world and stays in a corner? ... A stamp.
33.What do prisoners use to call each other?…Cell phones.
34.What dog keeps the best time?…A watchdog.
35.Why is a traffic light red?...You would be red too if you changed
in front of people all day.
36.What did the ocean say to the other ocean?…Nothing. He waved.
37.Why was the strawberry sad?…His mother got into a JAM!
38.What did a cannibal say to another after eating a clown?… Does this
taste FUNNY to you?
39.What is orange and sounds like parrot? ...Carrot.
40.What section of the paper does a ghost always read?…the HORRORscopes
41.What did one eye say to the other eye?….Something between us smells!
42.What did one math book say to the other?…You think you've got problems.
43.What is a knight's favorite fish?… Swordfish
44.What did the picture say to the wall?… I was framed!
45.Why do fish swim in salt water?… Pepper makes them sneeze.
46.What is a robot's favorite snack? … Computer chips!
47.When does "B" come after "U"? … When you disturb its hive.
48.What did one candle say to the other candle? … Are you going out tonight?
49.What did the blanket say to the bed? … Don't worry. I got you covered.
50.Why did the turkey cross the road? … To prove it wasn't chicken.
Sunday, November 17, 2013
kadi jokes
அவ நண்பர்கள் எல்லாரும் அவன " சூர்யா சூர்யா "னு
கூப்பிட்டாங்க !
ஏன் தெரியுமா?
யோசிங்க !
என்ன தெரியலையா ?
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
ஒரு யானை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த
விஷயம் கேள்விப்பட்டு ஒரு எறும்பு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடியது.
ஏன்?
ரத்த தானம் செய்ய
சுந்தர் : மன்மோகன்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட பிரதமர்.
சுந்தர் : சுர்சித்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட கவர்னர்
சுந்தர் : வல்கனைசிங்* யாரு ?
ஸுகிரி: Angry ?!?!?!?!?!?!?!?!?!
ஒருவர் : பணம், பொன், பொருள் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு ஓடுறியே!
தேட்டம் இல்லையென்று அறிவாயா?
ஆசிரியை : ஸுகிரி, தினமும் சாப்பிடும் முன்பு கடவுளை வணங்கும் (அ) நன்றி
கூறும் பழக்கம் உண்டா ?.
ஸுகிரி : இல்லை ! டீச்சர், எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க டீச்சர் !.
தையரியமா சாப்பிடலாம் டீச்சர் !.
"இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே... எதுக்காம்?" "எல்லா
விதிமீறல்களையும் செஞ்சுட்டாராம்.... புதுசா செய்யறதுக்காம்!"
அறிவியல் ஆசிரியை : ஸுகிரி, தண்ணிருக்கான இரசாயனக் குறியீடு சொல்லு !.
ஸுகிரி : "H I J K L M N O" டீச்சர் !.
அறிவியல் ஆசிரியை : தப்பு சரியாக சொல்லு.
ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!
Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?
L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!
அவளை முழுவதும் மறக்க முடியவில்லை!
காரணம் ......!!!!!!!!
வேற Figure இன்னும் செட் ஆகல மச்சி .....!!!!!!!
:bigsmile:
சுந்தர் : கல்யாண வீட்டுல ஏன் வாழைமரங்களை வாசலில் கட்டி வைக்கிறார்கள்,
தெரியுமா ?.
ஜெயா : ஏன், தெரியலையே ?.
சுந்தர் : மக்கு, வாழைமரங்களை வாசலில் கட்டி வைக்கிலைன்னா, கீழே விழுந்துரும்ல !?.
ஒட்டகசிவிங்கி முட்டை போடாம ஏன் குட்டி போடுது?
அத்தனை ஒசரத்துலேந்து விழுந்தா முட்டை உடையாதா?
சுந்தர் : பேருந்தை பின்னால தள்ளினால் என்னாகும் ?.
ஸுகிரி: தெரியலயே !.
சுந்தர் : பேருந்தை பின்னால தள்ளினா, `பின்'னு வளைஞ்சு போயிரும்.
இதுகூடவா தெரியாது !.
:bigsmile:
வீரன் 1 : என்ன? அரசர் பின்வாங்கிட்டாரா... ஏன்?
வீரன் 2 : ஆமா, அரசர் சட்டையில பித்தான் பிஞ்சு போச்சே, அதான்.
சுந்தர் : செடி, கொடி, மரம் அனத்திலுமுள்ள இலைகள் எல்லாம் ஏன் பச்சை
நிறமாக இருக்கிறது என்று சொல் !.
ஸுகிரி : அய்யோ !, எனக்கு தெரியவில்லையே !.
நல்ல நண்பர்கள் என்று சொல்லிப் பண்டிகைக் காலங்களில் வாருவார்கள,
உண்பார்கள், குடிப்பார்கள், போவார்கள். துன்பம் வந்த வேளை தேடினால்
ஆட்களைக் காணக் கிடையாது.
சுந்தர் : மன்மோகன்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட பிரதமர்.
சுந்தர் : சுர்சித்சிங் யாரு ?
ஸுகிரி: இந்தியாவோட கவர்னர்
சுந்தர் : வல்கனைசிங் யாரு ?
ஸுகிரி: |( ?!?!?!?!?!?!?!?!?!
சுந்தர் : நேரு நல்லவரா ? இல்லை கெட்டவரா ?.
ஸுகிரி : ஏன் இப்படி கேட்கிறாய் ?. எனக்கு தெரியல் !.
சுந்தர் : அவரு ரொம்ப கெட்டவராம், ஏன்னா, அவரு எப்பவும் ரோஜாவை வைச்சுருக்கராம் !.
ஸுகிரி : |( !?
ஜென் கதை
ஒருசீடன்தன்குருபாங்கய்யிடம்கேட்டான்.
"என்னால்எனதுகோபஇயல்பைக்கட்டுப்படுத்தவேஇயலவில்லை."
குருஅவனிடம், "உனதுகோபம்எங்கே?எனக்குக்கொஞ்சம்காட்டு"என்றார்.சீடன்ஆச்சரியப்பட்டான்.
"இப்போதைக்குஎன்னிடம்கோபம்இல்லை,அதனால்என்னால்அதைக்காட்டமுடியாது"என்றான்.
குருபாங்கய்பதில்அளித்தார்.
"பிரச்னைஒன்றும்இல்லை.கோபம்வரும்போதுஎன்னிடம்கொண்டுவந்துகாட்டு"என்றார்.சீடன்கடுப்புடன்,
"கோபம்வந்தவுடன்என்னால்கொண்டுவந்துஉடனடியாகக்காட்டமுடியாதே"என்றான்.அத்துடன்,
"எதிர்பாராதவேளையில்கோபம்வரும்.அதைநான்உங்களிடம்வந்துகாட்டுவதற்குள்நிச்சயமாகமறைந்தேபோய்விடும்"என்றான்சீடன்.
"அப்படியானால்கோபம்என்பதுஉனதுஉண்மையானஇயல்பாகஇருக்கமுடியாது"என்றார்குரு.
"கோபம்உனதுஉண்மையானஇயல்பாகஇருக்கும்எனில்எந்தச்சமயத்திலும்என்னிடம்அதைக்கொண்டுவந்துகாட்டமுடியும்.நீபிறக்கும்போதுஉன்னிடம்அதுஇல்லை.உனதுபெற்றோரும்உன்னிடம்தரவில்லை.அதனால்அதுவெளியிலிருந்துதான்வந்திருக்கவேண்டும்.எப்போதெல்லாம்கோபம்வருகிறதோஅதைஒருகுச்சியால்அடித்துவிரட்டு"என்றார்குரு.
Saturday, November 16, 2013
Tamil jokes
ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என,
காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள்
தெரிவித்தார்.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் இளங்கலை தமிழ்த் துறை (சுயநிதிப்
பிரிவு) துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி கிராம
பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தலைமை வகித்து,
வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:
உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து)
தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம்
தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை
முதலில் தீர்மானிக்க வேண்டும்.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு செயல்களை நம் குழந்தைகளுக்கு
கற்பித்து வருகிறோம். இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு, இலக்கியப்
படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
பெயர் எழுதத் தெரிந்துவிட்டாலே, அவரைக் கற்றவராக ஏற்கும் நிலை உள்ளது.
அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். குழந்தைகளைப் போல் மாணவர்களும்
தொடர்ந்து கேள்வி கேட்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
மாணவர்களின் சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
கேட்க உதவும் செவிகளின் அமைப்பே, கேள்விக் குறி போல் இருப்பதை அனைவரும்
உணர வேண்டும்.
தமிழ் கற்றால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான எண்ணத்தை
மாணவர்களும், பெற்றோர்களும் கைவிட வேண்டும். தமிழ் சமுதாயத்தின்
கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் தமிழ் கற்கும் மாணவர்களால் மட்டுமே
உணர முடியும். தமிழ் கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை
ஏற்படக்கூடாது.
ஒரு மொழி என்பது அதனை பேசும் மக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும்
வெளிப்படுத்தும் ஆயுதமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவர்கள்
பேசும் மொழியை அழித்தாலே போதுமானது. அந்தச் செயலை சரியாக செய்த நாடு
இலங்கை.
உங்கள் வாழ்க்கையினை அடுத்தவர் கையில் ஒப்படைக்காமல், நீங்களே
(மாணவர்கள்) தீர்மானிக்கும் சக்தியாக உருவாக வேண்டும். ஆயுதம் தாங்கிய
தமிழ் மொழியை கற்க வரும் மாணவர்கள், அதனை சரியான பாதையில் பயன்படுத்த
வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் நா.மார்கண்டேயன்: தாய் மொழியான தமிழில் ஞானம்
இல்லாதவர்களுக்கு, பிற மொழியிலும் சரியான ஞானத்தைப் பெற இயலாது. 50 ஆம்
ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தக் கல்லூரியில் தற்போது, சுயநிதிப்
பிரிவில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்கும்
மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பத்திரிகை துறையில்
தமிழ் மாணவர்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் துறையில் சேர்ந்துள்ள
28 மாணவ, மாணவிகளுக்கு ஜி.டி.என். கல்லூரியின் தனி அலுவலர் இரா. ஆறுமுகம்
சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அக் கல்லூரியின் செயலர்
வெ. ஆதிநாராயணசாமி, தமிழ்த் துறை தலைவர் மு. விஜயலட்சுமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப் போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி : எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் : இது கூடவா உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம 'தல' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
Wednesday, October 24, 2012
கடி படி சிரி
நபர்1: உண்டியல் வைத்திருக்கிறாறே...
*******************************
இதில் எது புத்திசாளி?
(
அ) வட்டம்
(
ஆ) சதுரம் விடை: (ஆ) சதுரம்
ஏன் என்றால் அதுக்கு 4 மூலைகள்
இருக்கிறதாம்
***********************ஒரு வகுப்பில் ஆசிரியர் பல ஜோக்குகள் சொல்கிறார்.
எல்லா மாணவர்களும் நன்கு சிரிக்கிறார்கள். அனால்
ஒரு மாணவன் மட்டும் சிரிப்பதே இல்லை ஏன்?
ஏன் என்றல் அவன் ஃபெயில் ஆன மாணவன்
----------------------ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது? என கெட்டார்
அதற்க்கு அந்த மணவன் "டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?" என்றான்
-------------------------ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சொன்னார்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை. ஆசிரியர் ஏன்
என்று கேட்க. அவன் பதில் "மாடு வாயில்லா ஜிவன் சார்"
-------------------------
விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் "அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்" என்று.
-----------------------
ஆசிரியர் மாணவர்களிடம் "சோம்பேரி" என்ற தலைப்பில் ஒரு
கட்டுரை எழுதுமாரு கூரினார். அதற்கு ஒரு மாணவன் ஐந்து
பக்கங்கள் விட்டு கடைசி பக்கத்தில் இது தான் சோம்பேரி தனம்
என்று எழுதினான
---------------------ஆசிரியர் தன் மானவர்களிடம் "- நாங்கள் படிக்கும் காலத்தில்
எங்கள் ஆசிரியர் நன்றாக சொல்லிகொடுக்க - நாங்கள் நன்றாக
படித்தோம்.அப்படி ஒரு ஆசிரியர் எங்களுக்கு". அதற்கு ஓர; மாணவன்
"நீங்கள் அதிர;ஷ்டம் உள்ளவர;கள் ஆனால் எங்களுக்கு அப்படியா?"----------------------ஆசிரியர்: உங்க வீட்டு கடிகாரத்துல 13 முறை மணி அடிச்சா என்ன நேரம்?
மாணவன்: கடிகாரத்த பழுது பாக்க வேண்டிய நேரம் சார்........
--------------------ஆசிரியர; : யானை எறும்பு ரெண்டுல எது பெரியது?
மாணவன் : அப்படி உடனெ சொல்ல முடியாது சார். பிறந்த தேதி சொல்லுங்க.
---------------ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் இருந்த யானையிடம் எறும்பு
காதில் ஏதோ சொல்ல.... அந்த யானை செத்தே போய் விட்டது...
அப்படி என்ன எறும்பு சொன்னது..?
நான் உனக்கு இரத்தம் தரவா.?
--------------------ஆக்சிடென்ட் லாரிய கயிரு கட்டி;
வேற லாரி மூலம் கொண்டு பொறாங்க சர்தார்ஜி பார்த்துட்டு சொல்றார்
" ஓரு கயிரே கொண்டு போக ரெண்டு லாரியா....? "--
---------------அப்பா : ஏண்டா எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்க?
மகன் : அப்துல் கலாம் எல்லோரையும் கனவு காண சொல்லி இருக்காறே.
தூங்கினால் தானே கனவு வரும்
---------------ஆப்பிளை நரிக்கி வச்சா என்ன ஆகும்? நரி தூக்கிட்டு போய்டும்
-----------------அவர் கோயிலுக்கு போகும் போது பயந்து பயந்துதான் போவார்..ஏன்?
அவர் தான் பக்திமான் ஆச்சே
---------------ஒரு வீட்டுல திருடன் வந்து நகை பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டான். அவன் கிளம்பும்பொது அந்த வீட்டு குழந்தை பார்த்துடுச்சு. அது என்ன சொல்லுச்சு தெரியுமா?
'
மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்திட்டு போ... இல்ல அம்மாவை எழுப்பிடுவேன்"-----------------------------ஒரு எரும்பை ஒரு யானை தொரத்துச்சாம்; அந்த எரும்பு கோவில் உள்ள போய் ஒளுஞ்சுகிச்சாம்; ஆன அந்த யானை அத கண்டுபிடித்துவிட்டதாம் அது எப்படி? ஏனா அந்த எரும்பு வாசல்ல செருப்ப கழட்டிவிட்டு போச்சாம்
---------------------------ஆரஞ்சோட சேத்து ஐந்து பழங்கள் ஓட்டபந்தயம் போச்சாம் ஆனால் ஆரங்சு மட்டும் தோத்து போச்சாம் ஏன்? ஏன்னா‘‘அது ரன் அவுட் அஃப் ஜுஸ்‘‘
---------------------------ஒரு நாள் சர்தார்ஜி விசிடி கடைக்கு சென்று காதல் விசிடி வாங்கி பிரிட்ஜ்ல் வைத்து விட்டார் ஏன் தெரியுமா?
ஏன்னா சர்தார்ஜிக்கு ஜில்லென்று ஒரு காதல் படம் பார்க்கனும்.
------------------ஒரு யானையும் எரும்பும் ஒருத்தரை ஒருத்தறு உயிருக்கு உயிரா
காதலிசாங்கலாம் ஆனா எரும்பு வீட்ல அதற்க்கு
சம்மதிக்கலையாம் உடனே எரும்பு அவங்க அப்பா அம்மா கிட்ட
ஒரு விஷயத்த சொல்லிச்சாம்... அத கேட்ட அப்பாவும் அம்மாவும்
அதிர்ச்சியாகி மயங்கி விழூந்தாங்கலாம். அப்படி எரும்பு
அவங்ககிட்ட என்ன சொல்லி இருக்கும்...???.. யானையோட பிள்ள
என் வயித்தில் வளருதுன்னு சொல்லுச்சாம்."
--------------------ஒருவர்: உங்க மொபைலுக்கு ரொம்ப நாளா டிரை பண்ரேன் சிவிட்ச்சாப்ன்னு சொல்லுது?
சர்தார்: அது தான் என்னோட காலர் டியுன்
----------------------ஒருவர; : படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்கலே....ஏன்?
மற்றவர; : மசாலா படமாச்சே... அதான்.
----------------------ஒருவர்: டே எங்க வீட்டுல என்ன எருமை மாடு, தண்ட சோருனு திட்டுவாங்க. உங்க வீட்டுல
இன்னொருவர்: எங்க வீட்டுல உன்ன பத்தி அவ்வலவ்வா தெரியாது..........
---------------------பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கில் கடன் வாங்கித்தான் ஆகனும்
----------------------க்ளாஸ் டெஸ்ட்- சொல்லவெ இல்ல...
தியரி க்ளாஸ்- முடியலெ......
செமெஸ்டெர் கொச்டியென் பேப்பர்;- இதல்லாம் உக்காந்து யோசிபாங்களோ.................
அரியெர்ஸ்- ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எங்களுக்கு ரஸ்கு சாப்டறது மாதிரி...
பிட்- எதையுமே பிளான் பண்ணி தான் பண்ணனும்..............
ரிசல்ட்- இப்பவே கன்னகட்டுதே.................
டிகிரி- வரும் ...............ஆனா............ வராது................................
--
-------------------சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெயன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
--------------என்ன தான் பவர் கிளாஸ்ஸ பிரிட்ஜ்ல வைச்சாலும் . பவரர் கிளாஸ் கூலிங் கிளாஸ் ஆகாது
--------------காக்கா ஏன் கருப்பா இருக்கு தெரியுமா? ஏன்னா? அது ::பேர் அன் லவ்லி பயன்படுதலை.... ஹி... ஹி
---------------கண்தானம் செய்யாத ஊர் எது தொரியுமா? அய் தரா பாத்
------------------நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உன் பின்னால் இருப்பேன் ஏன்னா அந்த கொடுமையை யார் முன்னால நின்னு பார்க்கிறது
---------------நர்சு : ஆபரேசன் தியெட்டர;ல டெலிபோன் வைக்க வேண்டாம் என்று சொன்னேன் கேட்டீங்களா டாக்டர்
டாக்டர;: ஏன்?
நர்சு : அதுவும் டெட் ஆய்டுச்சு
------------------சர்தார்ஜி ரயிலில் மேல் தட்டில் படுத்து இருக்கிறார். ஒரு தமிழன் கிழ் தட்டில் படுத்து இருக்கிறார். சர்தார்ஜி தமிழனை பார்த்து எங்கே போறே என்று கேட்டார் தமிழன் சொன்னான் சென்னை போறேன் என்று அதற்கு ச்ர்தார்ஜி சொன்னர் பாரு விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறீயீருக்கு...மேல் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் மும்பாய் போறோம் கிழ் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் சென்னை போறீஙக....ஆனால் போற்து ஒரே ரயிலில்.....
-------------------------வைப்: எதுகு அடிக்கடி என் முகதுல தன்னி தெளிகிறிங்க?
ஹஸ்பண்ட்: ஊங்க அப்பா உன்னை பூ மாதிரி பர்துக சொன்னர் அதான்
----------------------5 ரூபாய்க்கும், 100 ரூபாய் நோட்டுக்கும் என்ன வித்தியாசம்??
?
?
95
ரூபாய் வித்தியாசம்...---------எஞ்ஜினெரிங் காலேஜில் படிச்சு எஞ்ஜினெர் ஆகலாம், ப்ரெசிடென்சி காலேஜில் படிசு ப்ரெசிடென்ட் ஆக முடியுமா?!
----------பார்தீபன்: பழம் எவ்வளவு?
வடிவலு:ஓன்னு 3 ரூபாய்
பார்தீபன்: 2 ரூபாய்க்கு வராதா?
வடிவேலு: 2 ரூபாய்க்கு தொல்தான் வரும்.
பார்தீபன்:இந்தா 1 ரூபாய் தொல வச்சுகிட்டு பழத்த குடு
---------ராமு: டே நாளைக்கு நான் சினிமாவுக்கு பொறேன் வாரயா டா
சோமு: முடிஞ்ச வரன் டா
ராம்: முடிஞ்ச பிறகு ஏன்டா வர? படம் அரம்பிகும் பொது வரக்கூடாத?
-------------
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கிணா போதும்.
மாணவன்: அது எப்படி ஸார் முடியும், ஒரு நாளைக்கு 7 மனி நேரம் தான் ஸ்கூல்.!!!
--------------காதலன்: உன் வீடுக்கு போயிருந்தென், இனிமெலும் நமக்கு கல்யனம் ஆகுமுனு எனக்கு தோனல.
காதலி: ஏன்னோட அப்பாவ பார்திங்களா?
காதலன்: இல்ல உன் தங்கசிய பார்தேன்...
---------------ஜோசியர்: கல்யணதுக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தோஸம் நீங்கிடும்...
மன்: அப்படியா..என்ன தோஸம்?
ஜோசியர் : சந்தோஸம்...
---------------போஸ்ட் ஆஃப்பிஸ்ல ஏன்ன மிருகம் இருக்கும்.?
...
யோசிங்க.?
...
...
...
...
தொரியலயா.?
...
...
"
ஒட்ட-கம்" இருக்கும். ----------------------
நபர்1: கடவுள் கிட்ட 'எனக்கு ஒரு வேலை, பை நிரைய பனம், பக்கதுல நிரைய பொண்ணுங்க எப்பொதும் இருக்கனும்' என்று வேண்டி'கிட்டது தப்ப போச்சு.நபர்2: ஏன் என்ன ஆச்சு?
நபர்1: இப்ப நான் "லேடிஸ் ஸ்பெஸல் பஸ்"ல கண்டக்டேரா இருக்கேன்.
------------ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
----------------------
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
நண்பன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
-------------------------
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
---------------------------
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-?????????
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.
மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,
"சே இன்னைக்கும் விழணுமா?"
வாதியார்: அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?
மாணவன்: முதல்ல அமெரிக்கவை ஒலிச்சு வைத்தது யாரு?
ஆரும் ஆரும் சேர்ந்தா என்ன வரும்?வெல்லம் வரும்.
கோழி ஏன் முட்டை போடுது? தொரியுமா?.
ஏனா அதுக்கு 1,2,3 பொட தெரியாது பாருங்க. அதனால.
வாட்ச்மேன் எப்படி திட்டுவாரு?
கெட் அவுட்
ஒரு பூணை பாடுகிறது:
ஏலி மயமான எதிர் காலம் என் உள்ளதில் தெரிகிறது.
ஸலூன் கடை காரருக்கு பிடித்த காய் எது?
கத்திரிகாய்
ஆட்டோ டைவர் எப்படி சிரிப்பார்?
குலுங்கி குலுங்கி சிரிப்பார்
-----------மேனேஜர்: எங்க பேங்க்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம ளோன் கொடுக்கிறோம்.
கஸ்டமர்: கொடுக்கிறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாமில்ல. ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறிங்க?
-----------நபர்1: எதுக்கு டா சுகர் டப்பா மேல"மஸாலா' னு எழுதி வச்சு இருக்க?
நபர்2: எரும்ப ஏமாத்த தான்....!
--------பிரின்ஸ்பால்: ஏண்டா லேட்..?
வெங்கடெஷ்: பைக் பஞ்ச்சர் சார்,
பிரின்ஸ்பால்: பஸ்ல வரலாம் இல்ல,
வெங்கடெஷ்: சொன்னா உங்க பொன்னு கெக்க மாட்டிங்கிறா சார்...
------------கடவுள்: உன் தவத்தை மெச்சினேன் எதாவது 2 வரம் கேல்.
பக்தன்: நான் தூங்கும்பொது சாக வேண்டும்
கடவுள்: ஆகட்டும் மற்ற ஒரு வரம்?
பக்தன்:எனக்கு தூக்கமே வர கூடாது.
----------------பொன்னு லட்டு மாதிரி இருப்பானு என் பையன் கிட்ட சொன்னது தப்பா போச்சு
ஏன் என்ன ஆச்சு
பொன்னு பார்க போன இடத்துல பொன்ன கடிச்சுட்டான்.
---------------------------அமைச்சர்: மன்னா, எதிரி நாட்டு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
மன்னர்: போருக்கெள்ளாம் வரமுடியாது, வேண்டுமானல் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பார்கலாம்.
-----------------------------கனவன்: எனக்கு எதாவது ஆச்சின்னா நீ இந்த டாக்டரை கல்யாணம் பன்னிக்கோ.
மனைவி: ஏன் இப்படி பேசுறீங்க!!?
கனவன்: அவன பலிவாங்க எனக்கு வேர வழி தொரியல.
------------------------மனைவி: என்னங்க பின்னாடி ஒருதன் என்னொட கால சொரண்டறான்.
கனவன் : கொஞ்சம் திரும்பி முகத்த காட்டு சொரண்டவே மாட்டான்! எழுந்து ஓடிபோய்டுவான்!
----------------
நபர்1: ஏங்க, பஸ் ஏறுவதற்கு எங்க நிற்கனும்?
நபர்2: நடு ரோடுல நில்லுங்க.
---------எடிடர்: என்னங்க போஸ்ட் கவர் மேல கதை எழுதி அனுப்பி இருகீங்க?
ஆர்தர்: நீங்க தான் சொன்னீங்க "கவர் ஸ்டோரி" வெண்டும் என்று.
----------------நகை கடை காரருக்கு பிடித்த சோப் எது?
பொண் வண்டு.
---------------பன் மேல தண்ணி ஊத்தினா என்ன ஆகும்?
பன்ணீர் ஆகும்!
-------------எத்தனை தடவ திருப்பி திருப்பி சொன்னாலும் உனக்கு புரியவே மாடேங்குது.
திருப்பி திருப்பி சொன்னா எப்படி புரியும்? நேர சொல்லுங்க.
--------------
கப்பலே கவிழ்தாலும், கண்ணத்துல கை வைக்க கூடாது. ஏன் தெரியுமா?கன்னதுல கை வைச்சுட்டு இருந்தா, நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
---------------
பைத்தியம் 1: தாஜ் மஹாலே நான் வாங்க போறன் பைத்தியம் 2: அத நான் இப்ப விக்க பொறது இல்ல.
--------------- அவரை யாராலும் நிக்க வைக்க முடியாது. ஏன்?
அவர் நல்ல ஓடுர கடை வச்சுட்டு இருக்காரு
------------------ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?". அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி". அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க".
----------------
சோமு: உங்கள் ஊரில் சாதனையாளர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?ராமு: இல்லை. எங்கள் ஊரில் இதுவரை பிறந்தது அனைத்துமே குழந்தைகள்தான்.
-------------------
நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
-------------
மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.---------------
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் "எவ்ளோ பெரிய பூனைன்னு.-----------------------
அந்த எலி பொறி பக்கமே போகாது, ஏன்?அதுக்கு பொறியியல்னா ரொம்ப பயம்
---------------------
கோவில்லே யானை மட்டும் இருக்கும், சிங்கம் இருக்காது, ஏன்?சிங்கத்துக்கு மதம் பிடிக்காது
-----------------
கோவில்லே யானை இருக்கும் ஏன்?அதுக்கு மதம் பிடிக்குமே....
------------------
வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன?செருப்பு
கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன?புயல்
கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன?
Fan
--------------------
மழை மேகம் means மழை மேCome or மேNot Come .........
----------------
ஏரேபிலான்ல போரப்ப பேப்பர் கிழிஞ்சா ஈஸிய ஒட்டிகிலாம் எப்ப்படி?
அங்கதான் மே-கம் இருக்குதே
--------------நாய்க்கு நாலு காலு இருக்களாம் ஆனா LOCAL கால், STD கால், ISD கால்,
even MISSED கால் கூட பண்ணமுடியாது!--------
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.....காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்...ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
---------------திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாளும், அவரால ஒரு குரலதான்
பேச முடியும்
----------------
"
என்ந்தான் உன் தல சுத்தினாலும் உன் முதுகெ நீ பார்க்க முடியாது
--------------------
மீன் பிடிக்கிறவன மீனவன் என்று சொல்லலாம். நாய் பிடிக்கிறவன நாயவன் என்று சொல்லமுடியுமா?
------------------
என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் துப்பாக்கில போடமுடியாது
---------------தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா
வலிக்குமா?----------------
ஸ்கூல் டெஸ்டில் பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம்
பிலட் டெஸ்டில் பிட் அடிக்க முடியுமா?
-----------------பொங்கலுக்கு அரசு விடுமுறை விடுராங்க ஆனா இட்டிலி, தோசைக்கு விடுவாங்கலா?
-----------------
கோலமாவில் கோலம் போடலாம் கடலமாவில் கடலை பொட முடியுமா?
--------------------
லைப் ல ஒன்னுமே இல்லை என்றால் போர் அடிக்கும்
தலையில்
ஒன்னுமே இல்லை என்றால் கிலார் அடிக்கும்
--------------------ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்த்தாலும் ....ஃபாஸ்ட் பூட் கடையில் நின்னுதான் சாப்பிடனும்
-------------
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ஆனா இருமல் மருந்து
சாப்பிட்டால் இருமல் வருமா?
----------------
வாழை மரம் தார் விடும் ஆனா அத வைத்து ரோடு போடமுடியுமா?
--------------------ஹேண்ட் வாஸ் என்றால் கை கழுவுவது, ஃபெஸ் வாஸ் என்றால் முகம்
கழுவுவது
, அப்போ பிரைன் வாஸ் என்றால் மூளை கழுவுவதா?
-----------------------
டீ கப்பில் டீ இருக்கும், ஆனா வோல்டு கப்பில் வோல்டு இருக்குமா?
----------------------
செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?
-------------------------------பால்லிருந்து பால்கோவா செய்யலாம். ஆனா ரசத்திலிருந்து ரசகுல்லா செய்ய முடியுமா?----------------------------பல் வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால் வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
தலை வலி வந்தால் தலையை புடுங்க முடியுமா?
-----------------------சண்டே அன்னைக்கு சண்ட போடலாம், ஆன மண்டெ அன்னைக்கு மண்டைய போட முடியுமா?-----------------------
ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.
அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.
அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"கடவுளை பாத்திருக்கியா?"பையன் புரியாம முழிச்சான்.திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.
அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"
"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"
"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"
----------
























